Pages

Tuesday, August 16, 2011

kavithai


Love Couple
நீ அருகில் இருந்தால்
அக்னி நட்சத்திரத்திலும்
அடைமழை பொழியும்….

நீ புன்னகைத்தால்
இலையுதிர்க்காலமும்
இளவேனிற் காலமாகும்…

உன் முகம் பார்த்தால்
பாலைவனமும்
பசும் புல்வெளியாகும்….

நீ பேசினால்
அமாவாசை நாளில் கூட
நிலவு தோன்றும்….

0 comments:

Post a Comment